தங்கச்சங்கிலி மின்னும்
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள் உன் மேனியில் பூஞ்சோலைகள்
அந்திப்பூவிரியும் அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
லா லா லால லா லா லால லால லா லா
தன்னோடுதான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்
ரா ரா ரரா ரா ரா ரரா ரா ரா ரரா ரா ரா ரரா
அன்பே ஆடைகொடு எனை அனுதினம் அள்ளிச்சூடிவிடு
இதழில் இதழால் கடிதம் எழுது ஒரு பேதை உறங்கிட மடிகொடு
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ.....
No comments:
Post a Comment