Showing posts with label காலையும் நீயே மாலையும். Show all posts
Showing posts with label காலையும் நீயே மாலையும். Show all posts

Saturday, November 4, 2017

காலையும் நீயே மாலையும்

காலையும் நீயே மாலையும்

காலையும் நீயே மாலையும் நீயே
ஆ….ஆ……ஆ….
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே

ஆலைய மணிவாய் ஓசையும் நீயே….
ஆ……ஆ…..ஆ…….ஆ…..
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே

பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயெ
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீய்யே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
ஆ….ஆ……ஆ…..ஆ……ஆ…
ஆ…..ஆ……
ஆ….ஆ……ஆ…..ஆ……ஆ…
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே