Showing posts with label காதலெனும் தேர்வெழுதி. Show all posts
Showing posts with label காதலெனும் தேர்வெழுதி. Show all posts

Monday, November 20, 2017

காதலெனும் தேர்வெழுதி

காதலெனும் தேர்வெழுதி

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
உன் எண்ணம் என்ற ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை
அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)ஆஆஆ...

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2

)உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்ம்ம்ம்...ஓஓஓ...ஆஆஆ...

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
ஆஆஆ......