Showing posts with label கண்ணன் வந்து. Show all posts
Showing posts with label கண்ணன் வந்து. Show all posts

Wednesday, November 1, 2017

கண்ணன் வந்து


கண்ணன் வந்து

Movie Rettai Vaal Kuruvi Music Ilaiyaraaja
Year 1987 Lyrics Na. Kamarasan
Singers S. Janaki

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
காதலென்னும்.. ஓ ஓ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி
மின்னும் தோளில் கன்னங் கூட
சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா.. ஆ ஆ..
மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும்.. தென்றல் வீசும்
கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

Tuesday, October 3, 2017

கண்ணன் வந்து

கண்ணன் வந்து

திரைப்படம்: ரெட்டை வால் குருவி
பாடல் : கண்ணன் வந்து
பாடியவர்: ஜானகி

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ண பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊருதே
காதலென்னும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஓஓஓஹோஓ

காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கோடி சின்னம் தேடி
மின்னும் மின்னும் போது சொந்தம் கூட??
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்

வானத்தில் செல்ல கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்னும் ஆடுவாள்
ஆயர்கள் மட்டும் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே

மாலை நிலாஆஆஆஆ ஆஆஆஆஆ

மாலை நிலா பூத்ததம்மா
மௌனமொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனை
வந்து பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாடும் கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்