Showing posts with label ஆலயமணியின் ஓசையை. Show all posts
Showing posts with label ஆலயமணியின் ஓசையை. Show all posts

Thursday, November 9, 2017

ஆலயமணியின் ஓசையை

ஆலயமணியின் ஓசையை

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

இரு விழியாலே மாலையிட்டான்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

Thursday, October 19, 2017

ஆலயமணியின் ஓசையை

ஆலயமணியின் ஓசையை

படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்