Sunday, November 5, 2017

ஆசையிலே பாத்தி

ஆசையிலே பாத்தி

#இசையரசியின் குரலில் என்றும் நம் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்👇☺👌

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி

நானா பாடலியே நீதான் பாட வச்சே

நானா பாடலியே நீதான் பாட வச்சே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன

வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன

சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது

பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு

கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு

விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு

நீ வாயேன் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி

கண்ணுதான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல

பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல

கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல

கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை

போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை

ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி

நானா பாடலியே நீதான் பாட வச்சே

நானா பாடலியே நீதான் பாட வச்சே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி...

No comments:

Post a Comment