“தாழம்பூவே வாசம் வீசு …”
படம்: கைகொடுக்கும் கை - 1984
பாடியவர்கள் : பாலசுப்பிரமணியம், ஜானகி.
நடிகர்கள்: ரஜினி, ரேவதி
இசை:இளையராஜா
பாடல் வரிகள் : கண்ணதாசன்
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்
பேசும் போது பார்வை பார்த்தேன்
தோளின் மீது துண்டாய் ஆனேன்
நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இனி நான் கோடி மலர் கொடுப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே
நேரம் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது
என்னுயிரே ஏஏஏஏ..ஏஏஏஏ
என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
No comments:
Post a Comment