Saturday, October 7, 2017

உனக்கு மட்டும் உனக்கு

உனக்கு மட்டும் உனக்கு

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே................(2)

எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?

எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.

ஓ..............................................................................................

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.

பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே

பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்

அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்

அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்

கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?

அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?

எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

No comments:

Post a Comment